Skip to main content

தமிழ் நூலாசிரியர்கள் - நூல்கள்

 தமிழ் நூலாசிரியர்கள் - நூல்கள்



பத்துப்பாட்டு:


நக்கீரர்-திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை


முடத்தாமக்கண்ணியார்-பொருநாராற்றுப்படை


உருத்திரங்கண்ணனார்-பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை.


நல்லூர் நத்தத்தனார்-சிறுபாணாற்றுப்படை


பெருங்கௌசிகனார்--மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை


கபிலர்- குறிஞ்சிப் பாட்டு


நப்பூதனார் -முல்லைப்பாட்டு


மாங்குடி மருதனார்-- மதுரைக் காஞ்சி.



ஐம்பெருங்காப்பியங்கள்:


இளங்கோவடிகள்-- சிலப்பதிகாரம்.


சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை.


திருத்தக்கத்தேவர் -சீவகசிந்தாமணி.


நாதகுத்தத்தனார்-குண்டலகேசி.


பெயர் தெரியவில்லை- வளையாபதி.



ஐஞ்சிறுங்காப்பியங்கள்:


தோலாமொழித் தேவர்-சூளாமணி


பெயர் தெரியவில்லை -உதயணகுமார காவியம்.


 பெயர் தெரியவில்லை-யசோதரக் காவியம்.


பெயர் தெரியவில்லை -நாககுமார காவியம்.


வாமன முனிவர் ( உரை எழுதியவர்)-- நீலகேசி.



நாயன்மார்கள்(63 பேர்களுள்):


சேக்கிழார் -பெரிய புராணம்.


சம்பந்தர் -திருக்கடைக்காப்பு.


அப்பர் (திருநாவுக்கரசர் )-தேவாரம்.


சுந்தரர் --திருப்பாட்டு.


மாணிக்கவாசகர்-- திருவாசகம்.


திருமூலர்-- திருமந்திரம்.

Comments

Popular posts from this blog

கரிகாலன்

  கரிகாலன் இளம்செட்சென்னியின் பிள்ளை. கரிகாலன் என்ற பெயர் "கருந்த கால்களையுடையவன்" என்பதைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டு, அவனது வாழ்நாளின் நீண்ட காலகட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதை நினைவுபடுத்துகிறது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கரி மற்றும் காலன் என்ற தமிழ் வார்த்தைகள் "யானைகளைக் கொன்றவன்" என்பதைக் குறிக்கும் பார்வையைக் கொண்டுள்ளனர்.

அசோகர்

                                அசோகர்         கிமு 268-232 வரை ஆட்சி செய்த இந்தியாவின் மௌரிய வம்சத்தின் இந்தியாவின் சிறந்த பேரரசர் அசோகர் ஆவார். அவர் பெயரின் பொருள் "கடவுளால் விரும்பப்பட்டவர் மற்றும் அனைவருடனும் நட்பு கொண்டவர்". அசோகர் இந்தியாவின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவராக அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். பல இராணுவ வெற்றிகளுக்குப் பிறகு, இன்றைய இந்தியாவின் பெரும்பகுதியை அவர் ஆட்சி செய்தார். அசோகர் கலிங்க மாநிலத்திற்கு (நவீன ஒடிசா) எதிராக குறிப்பாக அழிவுகரமான போரை நடத்தினார், அதை அவர் கிமு 260 இல் கைப்பற்றினார். அவரது ஆணைகளின் விளக்கத்தின்படி, கலிங்கப் போரின் வெகுஜன மரணங்களைக் கண்டபின் அவர் புத்தமதத்திற்கு மாறினார், இது அவர் வெற்றியின் ஆசையால் நடத்தியது மற்றும் 100,000 க்கும் அதிகமான இறப்புகள் மற்றும் 150,000 நாடுகடத்தலுக்கு நேரடியாக வழிவகுத்தது. அசோகத் தூண்களை நிறுவியதற்காகவும், அவரது ஆணைகளைப் பரப்பியதற்காகவும், இலங்கை மற்றும் மத்திய ஆசியாவிற்கு புத்த துறவிகளை அனுப்பியதற்காகவும், கௌதம...