Skip to main content

தமிழ் நூலாசிரியர்கள் - நூல்கள்

 தமிழ் நூலாசிரியர்கள் - நூல்கள்



பத்துப்பாட்டு:


நக்கீரர்-திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை


முடத்தாமக்கண்ணியார்-பொருநாராற்றுப்படை


உருத்திரங்கண்ணனார்-பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை.


நல்லூர் நத்தத்தனார்-சிறுபாணாற்றுப்படை


பெருங்கௌசிகனார்--மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை


கபிலர்- குறிஞ்சிப் பாட்டு


நப்பூதனார் -முல்லைப்பாட்டு


மாங்குடி மருதனார்-- மதுரைக் காஞ்சி.



ஐம்பெருங்காப்பியங்கள்:


இளங்கோவடிகள்-- சிலப்பதிகாரம்.


சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை.


திருத்தக்கத்தேவர் -சீவகசிந்தாமணி.


நாதகுத்தத்தனார்-குண்டலகேசி.


பெயர் தெரியவில்லை- வளையாபதி.



ஐஞ்சிறுங்காப்பியங்கள்:


தோலாமொழித் தேவர்-சூளாமணி


பெயர் தெரியவில்லை -உதயணகுமார காவியம்.


 பெயர் தெரியவில்லை-யசோதரக் காவியம்.


பெயர் தெரியவில்லை -நாககுமார காவியம்.


வாமன முனிவர் ( உரை எழுதியவர்)-- நீலகேசி.



நாயன்மார்கள்(63 பேர்களுள்):


சேக்கிழார் -பெரிய புராணம்.


சம்பந்தர் -திருக்கடைக்காப்பு.


அப்பர் (திருநாவுக்கரசர் )-தேவாரம்.


சுந்தரர் --திருப்பாட்டு.


மாணிக்கவாசகர்-- திருவாசகம்.


திருமூலர்-- திருமந்திரம்.

Comments